/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து:  ஒருவர் பலி, 2 பேர்  படுகாயம்
X

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி-இருவர் படுகாயம்.


சிவகாசி அருகே எம்.துரைசாமியாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு. மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர். விபத்தில் 3 பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரை மட்டமானது.

சம்பவம் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாரனேரி காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் நடைபெறும் 7 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும். 7 விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 April 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?