/* */

ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி

ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

HIGHLIGHTS

ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல்  பொதுமக்கள் அவதி
X

ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

வெம்பக்கோட்டை தாலுகாவை சேர்ந்த முத்தாண்டியாபுரம், கீழ செல்லையாபுரம், சங்கரபாண்டியபுரம், வல்லம்பட்டி, இ.எல். ரெட்டியாபட்டி ஊத்துப்பட்டி, பனையடிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு ஏழாயிரம் பண்ணைக்கு தான் வருகின்றனர்.

இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Updated On: 15 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  3. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  9. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  10. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...