/* */

சாணார்பட்டியில் பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் திருட்டு: போலீஸார் விசாரணை

திருத்தங்கல் பட்டாசு ஆலையில் திருட்டு

HIGHLIGHTS

சாணார்பட்டியில்  பூட்டிக்கிடந்த  பட்டாசு ஆலையில் திருட்டு: போலீஸார் விசாரணை
X

பட்டாசு ஆலையில் திருட்டு

திருத்தங்கல், சாட்சியாபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் மாடசாமி ( 49). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது. பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில், ஆலை பூட்டியே கிடந்தது. இந்நிலையில், பட்டாசு ஆலையை திறந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது. இந்த பட்டாசு திருட்டு சம்பந்தமாக மாடசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 20 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!