/* */

சிவகாசி அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்துச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்து டிரைவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

சிவகாசி அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்துச்சென்ற  டிப்பர் லாரி பறிமுதல்
X

சிவகாசி அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்துச்சென்ற டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்தனர்.

சிவகாசி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் எஸ்.என்.புரம் சிவகாசி சாலையில் வாகனத் தணிக்கை செய்து கொண் டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் கிராவல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த கிராவல் உரிய அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த ஆண்டியப்பன்(40) என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்தபழனிபோஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 7 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  2. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  6. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  8. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  9. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  10. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!