/* */

சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு.

சிவகாசியில் தொடரும் ஊரடங்கு விதிமீறல் - சாட்டையை சுழட்டும் சுகாதாரத்துறை.

HIGHLIGHTS

சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு.
X

சிவகாசி பட்டாசு ஆலை..

சிவகாசியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.

சிவகாசி அருகே ஆணையூர் மற்றும் போடுரெட்டியப்பட்டி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் கொரானா பொது முடக்க விதிமுறையை மீறி பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருவதாக சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு சென்று நடத்தப்பட்ட ஆய்வில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளும் அனுமதி இன்று செயல்பட்டது தெரியவந்தது. இரு பட்டாசு ஆலைகளுக்கும் சார் ஆட்சியர் தினேஷ் குமார் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Updated On: 20 May 2021 8:35 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!