/* */

தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது - உதவித்தொகை வாங்க குவிந்த மக்கள்.

கொரோனோ பரவல் அதிகரிக்கும் அபாயம்...

HIGHLIGHTS

தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது -  உதவித்தொகை வாங்க குவிந்த மக்கள்.
X

சிவகாசி அருகே தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு நிவாரண உதவித்தொகை வாங்க குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தமிழக அரசின் கொரோனோ நிவாரண தொகை வழங்கும் பணிகள் பல்வேறு நியாயவிலைக்கடைகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எந்த ஒரு சமூக இடைவெளியும் கடைபிடிக்காமல் சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடியதால் மேலும் கொரோனோ பரவல் அதிகரிக்கும் அபாயம்உள்ளது. காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?