/* */

விருதுநகர் மாவட்ட அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை

விருதுநகர் மாவட்ட அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை
X

அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூடைகள் கடுத்தப்படுவதை தடுக்க, திடீர் சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷனகுமார் உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அரிசி அரவை ஆலைகளில், விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள 4 அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அரிசி அரவை ஆலைகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 15 Sep 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...