/* */

காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்

நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்
X

சீறிப் பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் செம்பொன் நெருஞ்சி அரியநாச்சி , அய்யனார், கருப்பசாமி கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.

காலை 8-10 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. காளைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.

மாடுபிடி வீரர்களுக்கு குத்து விளக்கு, மிக்ஸி குக்கர், பீரோ போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ கல்யாணகுமார், டி.எஸ்பிக்கள், சகாயஜோஸ, மதியழகன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 20 April 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்