/* */

பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: ஆலை உரிமையாளர் கைது

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி சம்பவம் தொடர்பாக, ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: ஆலை உரிமையாளர் கைது
X

பூமாரி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள்ஓடைப்பட்டியில், கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆலை உரிமையளர் பூமாரி, கருப்பசாமி (உயிரிழப்பு), ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது அஜாக்கிரத்தையாக செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த 4 பேரை இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பூமாரியை கைது செய்துள்ள காவல்துறை ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!