/* */

கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை

கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. மனோகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை
X

விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. மனோகர்

விருதுநகர் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) அறிவுரையின் பேரில், ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த 7ம் தேதி முதல் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில், முத்தால் நகரைச் சேர்ந்த கனி என்பவரின் மனைவி விஜயலட்சுமி மீது, கந்துவட்டி வாங்கியதாக வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ, அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களிலோ, அல்லது தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையங்களிலோ புகார் மனுக்களை கொடுக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Jun 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்