/* */

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழா உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை.

HIGHLIGHTS

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை
X

இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழா உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தூய பவுல் ஆலயத்தில் இயேசுபிரான் பிறந்த தினமான இன்று கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காலமாக எந்த ஒரு விழாவும் கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடுவது மிக மகிழ்ச்சியாக உள்ளதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தற்போது உருமாறிய ஒமைக்ரான் தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனையும் ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார் .

அதிகாலை சிறப்பு பிரார்த்தனை சபைகுரு ஜான் கமலேசன் ஆராதனையுடன் சிறப்பு ஜெபம் செய்து முடித்து வைத்தார் விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டி மற்றும் கிராம சபை கூட்டு பிரார்த்தனை நடைபெறும் அதிலும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 25 Dec 2021 3:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!