/* */

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கல்

கொரோனாவால் உயிரிழந்த 50 நபர்களில் முதல்கட்டமாக 26 நபர்களின் குடும்பத்தினர்க்கு 50 ஆயிரம் ரூபாயை எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்தவர்களின்   குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கல்
X

இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்த 26 நபர்களின் குடும்பத்தினர்க்கு தலா 50 ஆயிரம் ரூபாயை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்த 50 நபர்களில் முதல்கட்டமாக 26 நபர்களை சார்ந்த குடும்பத்தினர்க்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தலா 50 ஆயிரம் ரூபாயை சட்டமன்ற உருப்பினர் தங்கப்பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக இருந்ததை தற்போது முதல்வராக பொறுப்பேற்றவுடன் சீரிய முயற்சியாலும் நடவடிக்கையாலும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது

விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் எனவும், தமிழக முதல்வர் சிறப்பான பணியை மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார் எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர பொறுப்பாளர் (தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சரவணன், ராதாகிருஷ்ணராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது