/* */

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீசார் கொடி அணி வகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீசார் கொடி அணி வகுப்பு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு 200க்கு மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்பு. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க வலியுறுத்தல்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே நேரு சிலையில் இருந்து இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொடி அணிவகுப்பு நடத்தினர். அணிவகுப்பில் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் 200க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்

காவலர்கள் அணி வகுப்பு பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் துவங்கிய பேரணி இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, வழியாக பெரிய மாரியம்மன் கோவில் திடலில் முடிவடைந்தது. வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Updated On: 8 Feb 2022 4:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்