/* */

கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் கொரோனாவால் மருத்துவர் உயிரிழந்த சோகம் .

HIGHLIGHTS

கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு
X

ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பல் மருத்துவர் இளங்கோவன். இவர் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

ராஜபாளையத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மருத்துவர் சாந்திலால், மருத்துவர் கோதண்டராமன் கொரோனாவுக்கு பலியான நிலையில் தற்போது பல் மருத்துவர் இளங்கோவன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

Updated On: 13 May 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  3. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  4. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  5. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  7. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  10. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...