/* */

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்

ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்.

HIGHLIGHTS

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்
X

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் பொறிக்கும் பணி நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து கட்சி சார்பில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு சின்னம் அமைக்கும் பணியினை பார்வையிட்டனர். தகுதி உள்ள 42 வார்டுகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி முடிந்தவுடன் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட உள்ளது.

Updated On: 12 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?