/* */

ராஜபாளையம் பகுதிகளில் கனமழை: சாலையாேர வியாபாரிகள் அவதி

ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழையால் நகர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. மேலும் நடைபாதை வியாபாரிகள் தொழில் முடங்கியது.

HIGHLIGHTS

ராஜபாளையம் பகுதிகளில் கனமழை: சாலையாேர வியாபாரிகள் அவதி
X

ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் ஆற்று நீர் பாேல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்.

ராஜபாளையம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக நகர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து. பண்டிகை காலத்தில் பெய்த பருவ மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள் தொழில்கள் முடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முகவூர், சேத்தூர், முறம்பு, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.

மேலும் இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில ஆற்று வெள்ளம் போல் சாலைகள் நீர்ப்பெருக்கெடுத்து ஓடியதால் தண்ணீரில் தத்தளித்தது.

வடகிழக்கு பருவமழையால் நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முடங்கினர். மேலும் சாலைகளில் ஆற்று நீர் பாேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

பருவமழை காலத்தில் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்னும் இரண்டு தினங்களில் பண்டிகை காலம் என்பதால் சாலை ஒர வியாபாரிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

Updated On: 2 Nov 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்