/* */

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சைமுகாம்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சைமுகாம்
X

காரியாப்பட்டியில் நடந்த முகாமில் கண் பரிசோதனை நடைபெற்றது. 

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, காரியாபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமினை, தொழிலதிபர் தாமோதரக் கண்ணன் தொடங்கி வைத்தார்.

முகாமில் ,சுமார் 450 நபர்களுக்குகள் கண் சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், முகாமில் பரிசோதனை செய்த 100 நபர்களுக்கு, இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை, எஸ்.வி.எஸ். கண்ணன் செய்திருந்தார்.

Updated On: 13 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  2. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  4. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  6. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  7. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  8. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  9. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  10. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு