/* */

இராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து

இராஜபாளையம் அருகே அசையாமணி விலக்கு பகுதியில் கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

இராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து
X

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர். 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் அசையாமணி விலக்கு பகுதியில் தவமணி என்பவர் சொந்தமாக கயிறு திரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கயிறு திரிக்க பயன்படும் தேங்காய் நார்களில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறை மீட்பு படையினர், சுமார் 2 மணி நேரம் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் புகை மூட்டம் நிலவியது. சுமார் 2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சேத்தூர் காவல் நிலைய போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?