/* */

ராஜபாளையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி துவக்கம்

ராஜபாளையம் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி துவக்கம்
X

ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 42 வார்டுகளில் உள்ள மொத்தம் 128 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு மின்னனு இயந்திரங்கள் அனுப்பும் பணி தேர்தல் அதிகாரி சுந்தரம்மாள் தலைமையில் அனுப்பப்பட்டது.

பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் அனுப்பபட்டது. மேலும் 128 வாக்குச்சாவடிகளில் 700 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Updated On: 18 Feb 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்