/* */

காரியாபட்டி பேரூராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு

பேரூராட்சிகளின் மதுரை சிவகங்கை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி பேரூராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு
X

காரியாபட்டி பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

காரியாபட்டி பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

காரியாபட்டி பேரூராட்சியில் புதிய தலைவராக செந்தில் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற பின்பு, பல்வேறு மக்களின் அடிப்படை தேவைகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் மற்றும் அரசு திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகளின் மதுரை சிவகங்கை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சித் தலைவர் செந்தில், துணைத்தலைவர் ரூபி சந்தோசம், உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் . முன்னதாக , ஆய்வு பணிக்கு வருகை தந்த உதவி இயக்குநரை பேரூராட்சித்தலைவர் செந்தில் வரவேற்றார்.

Updated On: 21 April 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...