/* */

இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் 32 வது வார்டு அமமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் 21 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 32 வது வார்டு உறுப்பினராக போட்டியிடும் அமமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் மாரியம்மன் கோவில்தெரு, மங்காபுரம், முத்தன் தெரு, கோதண்டராமர் சாமி கோவில் தெரு , நேதாஜி தெரு,உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து பிரஷர் குக்கர் சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.

உடன் அமமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் 32வது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் சாலை வசதிகள் மேலும் நகராட்சி சார்பில் வரும் நிதிகளை பல்வேறு நலத்திட்ட வசதிகள் செய்து தருவேன் என உறுதியளித்தார்.

Updated On: 13 Feb 2022 1:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...