/* */

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை
X

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105வது பிறந்த நாள் முன்னிட்டு, அதிமுக நகர ஒன்றியம் கழகம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.

வடக்கு நகர கழக செயலாளர் துரைமுருகேசன் மற்றும் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சத்திர பட்டி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ,மாவட்ட இணைச்செயலாளர் அழகுராணி, நகர மகளீர் அணிசெயலாளர் ராணி ,மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள், முன்னால் கவுன்சிலர்கள்,மகளிர் அணியினர் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கழகம் காப்போம் எனவும், உள்ளாட்சியில் இராஜபாளையம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற அயராது உழைப்போம் என அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 17 Jan 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  7. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  8. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...