/* */

இராஜபாளையம் அருகே லாரி மோதி கூலித் தொழிலாளி பலி

இராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில், கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

இராஜபாளையம் அருகே லாரி மோதி கூலித் தொழிலாளி பலி
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், முதுகுடி அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டி விளக்குப் பகுதியில், கரிவலம் வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் வயது 35. இவர், முதுகுடி பகுதியில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனிகள் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

பணி முடிந்து வீட்டுக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சங்கரன் கோவிலிருந்து வந்த டிப்பர் லாரி மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து, வந்த போலீசார், உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 10:15 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  2. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  3. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  5. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  6. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  7. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  8. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  9. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  10. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!