/* */

மாற்றுத்திறனாளி - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை.

கை கால்கள் செயல்படாவிட்டாலும் அந்த மனசு இருக்குல்ல- அதான் சார் கடவுள்..

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை.
X

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரு கை கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காப்பேரி இந்திரா காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கவினேஷ் வயது 16. இவருக்கு பிறவியிலேயே இரு இரு கைகள் மற்றும் இரு கால்கள் செயலிழந்த நிலையில் இவருக்கு மாதம் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வு ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 12,000- வழங்க வங்கியின் வரைவோலை எடுத்தார். இதுகுறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதனுக்கு தகவல் கொடுத்தார். ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதன் கலங்காப்பேரி கிராமத்திற்கு நேரில் வந்து கவினேஷ்டமிருந்து ரூ. 12,000- வங்கி வரைவோலை பெற்றுக் கொண்டார்.

Updated On: 19 May 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்