/* */

நரிக்குடி அருகே வடமாடு மஞ்சு விரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நடந்த வடமாடு ஜல்லிக்கட்டில் ஒரு மாட்டை அடக்க 25 நிமிடம் கால அவகாசம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

நரிக்குடி அருகே வடமாடு மஞ்சு விரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்
X

நரிக்குடி அருகே நடைபெற்ற  வடமாடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற இளைஞர்கள்

நரிக்குடி அருகே அம்மன் பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே அம்மன்பட்டியில், காளியம்மன் கோயில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிலம்பாட்டம், கரக ஆட்டம், முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. வடமாடு மஞ்சு விரட்டுக்கு 14 காளைகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டன. சிவகங்கை, மேலூர், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஊர்களிலிருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஒரு மாடுபிடிப்பதற்கு 25 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. களத்தில்அசூர வேகத்தில் சிறி வந்த காளைகள் மாடுபிடி வீரர்கள். போராடி லாவகமாக பிடித்தனர் .சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது. விழாவில், ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோகரன், கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், டி.எஸ்.பி.க்கள் சகாயஜோஸ், மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 20 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...