/* */

காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீரூடை. வழங்கல்

காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்

HIGHLIGHTS

காரியாபட்டி பேரூராட்சியில்  தூய்மைப் பணியாளர்களுக்கு சீரூடை. வழங்கல்
X

காரியாபட்டியில் தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்:

காரியாபட்டியில் தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்:

காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில், தினமும் துப்பரவு பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. தூய்மை பணிகளை தூரிதப்படுத்துவதற்காக, பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ,தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் சீருடைகள் வழங்கும் திட்டத்தில், புதிய சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில், தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத்தலைவர் ரூபிசந்தோசம், கவுன்சிலர்கள் சத்தியபாமா, சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 6 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்