/* */

குழந்தைகள் தினவிழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா

குழந்தைகள் தினவிழாவையொட்டி, காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

குழந்தைகள் தினவிழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா
X

குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக தேசிய குழந்தைகள் தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பங்கேற்று, நரிக்குறவர்கள் குழந்தைகளுடன் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் தனக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி, பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  2. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  3. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  4. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  5. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  6. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  7. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  8. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  9. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  10. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...