/* */

காரியாபட்டி குண்டாற்றில் மணல் கொள்ளை, கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிய அருகே சொக்கம்பட்டி குண்டாறு பகுதியில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காரியாபட்டி குண்டாற்றில் மணல் கொள்ளை, கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

காரியாபட்டிய அருகே சொக்கம்பட்டி குண்டாறு பகுதியில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது

குண்டாற்றில் மணல் அள்ளப்பட்டு முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் குண்டாறு ஆறு போல் தெரியவில்லை. ஆறுக்குரிய அடையாளம் இல்லாமல் காணப்படுகிறது.

ஆறுகள் ஓரங்களில் உள்ள மணல் திட்டுக்கள் மழை பெய்வதால் மழை நீரை உள் வாங்கி மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்து இருந்தது. தற்போது அதையும் அள்ளிவிடுவதால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது.

காரியாபட்டி, திருச்சுழி எல்லையில் சொக்கம்பட்டி உள்ளதால் இப்பகுதி எந்த எல்லைக்குட்பட்டது என்ற குழப்பம் காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை, அதனால் மணல் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 2 July 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...