/* */

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு- இன்று மின்தடை

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு- இன்று மின்தடை
X
பைல் படம்

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இ்ன்று அருப்புக்கோட்டை நகா், பாலையம்பட்டி, ஆத்திப்பட்டி, பெரியபுளியம்பட்டி, தெற்குத்தெரு, மலையரசன் கோவில், சிட்டி பஜார், திருநகரம், விருதுநகா் செல்லும் சாலை, எஸ்.எம்.பஜார், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையப்பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 July 2021 12:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை