/* */

அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி
X

அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் அருணாச்சலபுரத்தில் ஆடு மேய்க்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை செந்தூர்பாண்டி மற்றும் மகன் ராஜேஸ் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது இந்த வீபரீதம் நடந்துள்ளது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

Updated On: 14 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!