/* */

அருப்புக்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

அருப்புக்கோட்டையில் பெல் மாஸ்டர் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

HIGHLIGHTS

அருப்புக்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
X

அருப்புக்கோட்டையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகராட்சி சுகாதாரதுறை சார்பாக பெல் மாஸ்டர் ராட்சத இயந்திரம் மூலம் நகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது

மேலும், நகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி நகர் காவல்நிலையம் விருதுநகர் சாலை தெற்குத் தெரு பஜார் சிவன் கோவில் மதுரை ரோடு திருச்சுழி ரோடு எஸ் பி கே ஸ்கூல் ரோடு சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீதிவீதியாக நகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெல்மாஸ்டர் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. கவச உடை அணிந்த தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்

Updated On: 9 May 2021 1:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா