/* */

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு:  அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்
X

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது. அப்போது எமன் வேடன் அணிந்த ஒருவர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

அப்போது டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முக கவசம் அணியாமல் சென்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு முக கவசம் அணிவித்ததுடன், தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினார். நூதன முறையில் நடைபெற்ற இந்த பிரசாரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Updated On: 6 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?