/* */

மழையினால் பாதித்த நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டனர்

HIGHLIGHTS

மழையினால் பாதித்த நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவரின மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அதிமுக வினர்

நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு தேவையான அரிசி, பலசரக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு பொருட்கள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பழனி வழங்கினார். இதில், அதிமுக நகர துணைச்செயலாளர் அழகர்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பெரியசாமி, பாண்டி, அழகர் இளைஞர் பாசறை செயலாளர் இராஜேந்திரன் பூக்கடை கணேசன், குருசாமி, கண்ணன் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்