/* */

கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பு

அருப்புக்கோட்டையில் கார் ஷெட்டுக்குள் பாம்பு புகுந்தது.

HIGHLIGHTS

கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பு
X

கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கார் ஷெட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு இருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலானதீயணைப்பு படையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது, அப் பாம்பு பணிமனையை ஒட்டி இருந்த உறை கிணற்றுக்குள் விழுந்தது. பின்னர், அந்த பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Updated On: 20 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை