/* */

அருப்புகோட்டையில் இரு சக்கர வாகனம் திருட்டு கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு

அருப்புகோட்டையில் இரு சக்கர வாகனம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அருப்புகோட்டையில் இரு சக்கர வாகனம் திருட்டு  கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு
X

அருப்புக்கோட்டையில் இரு சக்கர வாகனங்கள் திருடர்கள் திருடிய. சிசிடிவி காட்சிகள்

அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகனம் திருடுபோன சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு காமெரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். சம்பவத்தன்று இவர் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்ததில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்ததும், அதில் ஒருவர் மட்டும் ராஜேசின் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சிகளும் பதிவானது தெரியவந்தது. கண்காணிப்பு காமெரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 9 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?