/* */

பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு

பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு
X

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து உள்ளார். கடந்த வியாழன் அன்று காலை நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்த காளிதாஸ் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் காளிதாசின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. அந்த சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?