/* */

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்

கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கோலியனூர் ஒன்றியத்தில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்
X

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம்

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகியோருக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் அரிசி,காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது ஒன்றிய தலைவர் பாலச்சந்தர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 24 Nov 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    50 பேர் சாப்பிடும் பெரிய ஆர்டர்..! இனி Zomato டெலிவரி செய்யும்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  3. நாமக்கல்
    சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள்...
  4. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  5. ஈரோடு
    மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!
  7. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  8. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  9. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  10. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?