/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் ஆட்சியர் அண்ணாதுரை நேரடி ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியான அயனாம்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், கோலியனுர் ஊராட்சி ஒன்றியம், திருவாமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அயனாம்பாளையம் பகுதியில் தொற்று அதிகரித்ததால் அந்தப்பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பால் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 26 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  3. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  4. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  6. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  7. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!