/* */

விழுப்புரம்: கொரோனாவில் இருந்து இதுவரை 44,777 பேர் குணம்

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை, 44,777 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம்: கொரோனாவில் இருந்து இதுவரை 44,777 பேர் குணம்
X

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 45,362 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், நேற்று எந்த இறப்பும் நேரிடவில்லை. இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 18 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 231 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  4. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  5. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  6. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  7. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  8. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்