/* */

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6,097 பதவியிடங்களில் 24 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனையில் 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால், ஏற்க்கப்பட்ட 23 ஆயிரத்து 850 மனுக்களில் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 346 பேரும் என 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் மீதமுள்ள 5,729 பதவி இடங்களுக்கு 20,099 பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர். 3302 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்