/* */

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நிழல் தரும் மரம் திடீரென முறிந்து விழுந்தது பரபரப்பு

HIGHLIGHTS

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது
X

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு புங்கமரம் நீண்ட காலமாக அவ்வழியே வருவோர் போவோருக்கு நிழல் தந்து கொண்டு இருந்தது. குறிப்பாக அங்கு போக்குவரத்து சரிசெய்யும் காவல்துறையினருக்கு இயற்கை நிழல் தரும் வரப்பிரசாதமாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய எஸ்பி அந்த இடத்து அருகே காவல்துறையினருக்கு நிழற்பந்தல்அமைத்து கொடுத்தார். அந்த கோபத்தில் மரம் தானே முறிந்து விட்டதோ என அவ்வழியே சென்றவர்கள் வேடிக்கையாக பேசி சென்றனர்.

Updated On: 10 Jun 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்