/* */

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 45,251 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இன்று மட்டும் 21 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 228 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  2. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  3. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  4. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  6. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  8. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  9. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  10. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...