/* */

பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விதிமீறல் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி  மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

விதிமீறல் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

திண்டிவனம் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சாந்தகுமார் என்பவருக்கு கோட்டகுப்பம் பிரிவுக்கு விருப்ப மாறுதல் உத்திரவு வழங்கப்பட்டது. ஆனால், விழுப்புரம் மேற்பார்வை பொறியாளரால் நிர்வாக காரணம் என அப்பட்டமாக அரசியல் தலையீட்டிற்கு அடிபணிந்து அவரை கடலூர் மின் வட்டம் புதுப்பாளையம் பிரிவில் பணிபுரிய உத்திரவு அளிக்கப்பட்டது.

தலைமை பொறியாளரின் பணியமைப்பின் விதிமீறல் உத்திரவை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுவை சேர்ந்த மூர்த்தி, முத்துக்குமரன், சேகர், புருஷோத்தமன், அருள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Jan 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  2. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  3. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  6. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  7. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  10. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...