/* */

விழுப்புரத்தில் நகராட்சி வார்டு மறுவரையரை ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் நகராட்சி வார்டு மறுவரையரை ஆய்வு கூட்டம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற நகராட்சி வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்புக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மறுவரைறை ஆணையத்தின் தலைவர் முனைவர் வெ.பழனிகுமார் (ஒய்வு) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள்,பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்,செயலர் எ.சுந்தரவள்ளி, மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்/நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட கலெக்டர்கள் விழுப்புரம் த.மோகன், கடலூர் கே.பாலசுப்பிரமணியம், கள்ளக்குறிச்சி என்.ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!