/* */

குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்

குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்

HIGHLIGHTS

குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில்  போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய விழுப்புரம் காவல் துறையினர்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் பெண் காவலர்கள் வளவனூர் பகுதிகளில் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான, இலவச அழைப்பு எண் 181 மற்றும் 1098, குழந்தை தொழிலாளர்களை ஒழித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 30 Aug 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...