/* */

விழுப்புரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஒ இன்று பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக ப. காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட புதிய  பி.ஆர்.ஒ இன்று பொறுப்பேற்பு
X

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ப.காந்தி

விழுப்புரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இருந்த லோகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வமாக கொண்ட ப.காந்தி விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 13 Sep 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?