/* */

விழுப்புரத்தில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணியை விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்,

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு