/* */

கிராம சபை கூட்டத்தில் பாதியில் கிளம்பிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பாதியில் கிளம்பியதால் பரபரப்பானது.

HIGHLIGHTS

கிராம சபை கூட்டத்தில் பாதியில் கிளம்பிய அமைச்சர் பொன்முடி
X

கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசினார்.

இன்று காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Oct 2022 5:07 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்