/* */

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு

விழுப்புரத்தில் திடீரென பேருந்தில் ஏறிய அமைச்சர் மா.சுப்பரமணியன் பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து கூறினார்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு
X

பேருந்தில் ஏறி தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டத்திற்கு 13 வது தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த மாநில சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில் திடீரென ஏறி பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என விசாரித்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அப்போது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர்.கௌதமசிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 4 Dec 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...