/* */

விழுப்புரம் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை டீக்கடையில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

விழுப்புரம் தாலுகா போலீஸ் உதவி ஆய்வாளர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், மேல்முத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே கடையில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் (வயது 49) என்பதும், இவர் தனது கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து சத்தியசீலனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 July 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்